29 டிசம்பர், 2010

நிகழ்வின் நிழல்கள்

ஈரோடில் 26 திசம்பர் 2010 அன்று நடைபெற்ற சங்கமம் விழாவில் ‘சேர்தளம்’ நடத்திய பதிவர் கலந்துரையாடல் நடைபெற்றது.  செல்வத்தின் சீரிய ஒருங்கிணைப்பில், முரளியின் எண்ணங்கள், வண்ணங்கள் உதவியுடன் கலந்துரையாடல் களை கட்டியது.  நிகழ்வின் புகைப்படங்கள் சில. 


 
 

 
 
 

நன்றி - http://koozhaankarkal.com/ மற்றும் ஈரோடு வலைப்பதிவர் குழுமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக