16 மார்ச், 2011

வண்ணமிழந்த வளநகர்

கவிஞர். மகுடேசுவரன் திருப்பூரின் சாய ஆலை மூடல் பிரச்சனை குறித்து எழுதியது.
நேற்று அலைபேசிய சுதாகர், ‘என்னடா மாப்பிள்ள… ஒரு வீட்டுக் கடன் இருக்கு. ஒரு வாகனக் கடன் இருக்கு. மாட்டிக்கிட்டேன் போலிருக்கே…’ என்றான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
இன்று காலையில் என் வீட்டு அழைப்பு மணியை அழுத்திய இளைஞர்கள் இருவர் ‘டையிங்ல வேலை இல்லேன்னுட்டாங்க… ஏதாவது சில்லறை வேலை இருந்தா கொடுங்க… செய்றோங்க…’ என்று கேட்டார்கள். வாரந்தோறும் வீட்டுக்குப் பணவஞ்சல் அனுப்பிய அவர்கள் ஒரே வாரத்தில் பிச்சைக்காரர்களைப் போலாகி நின்றது என் நெஞ்சை அரித்தது. தமிழ்நாட்டில் ஊருக்கு நூறுபேர் திருப்பூர் போடும் சோற்றைத்தான் உண்ணுகிறார்கள் என்கிற பேருண்மையை நாம் பெருந்தகைமை கொண்டு பார்க்க வேண்டும். பேருந்தை விட்டிறங்கியதும் உங்களை வேலைக்கு அழைத்துக்கொள்ளும் ஒரே நகரமல்லவா இது ?
முழுவதும் படிக்க...... http://tamilini.in/?p=78

1 கருத்து:

கருத்துரையிடுக